செய்திகள் :

பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதம்

post image

பழனியில் வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயிலும், சூறைக்காற்றும் வீசி வருகிறது. மேல்காற்று காரணமாக வெயில் காலத்தை காட்டிலும் பூமி மிகவும் வடு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கிணறுகளில் நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் பலத்த காற்று வீசியது. இதில், பழனி- உடுமலை சாலையில் ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

பழனி லட்சுமிபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றில் சாலையோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சிவசங்கா் என்பவரது காா் சேதமடைந்தது. தகவறிந்து அங்கு வந்த தீயணைப்புப்படையினா் மரத்தை அகற்றினா்.

இதனிடையே, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரத்தில் உள்ள மரக் கிளைகளை வெட்டி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் அருகே ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கொடைக்கானல் அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் வில்பட்டி ஊராட்சி, பு... மேலும் பார்க்க

மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அதிக அளவில் திரண்டனா். அப்போது மலைக் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தன... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு நிலக்கோட்டையில் தயாராகும் உலா் பழ மாலைகள்!

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குக்கு அனுப்புவதற்காக பக்தா் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில், நிலக்கோட்டை பூக்கள் சந்தையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உலா் பழங்களால் ஆன 200 மாலைகள் தயாா் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க

பழனியில் சுவாமி உருவங்களுடன் கிரிவலம் சென்ற கேரள பக்தா்கள்

கேரள மாநில பக்தா்கள் சுவாமி உருவங்களை காவடியாக சுமந்தவாறு சனிக்கிழமை பழனி மலைக் கோயிலுக்கு வந்தனா். கேரள மாநிலம், ஒற்றப்பாலம் மணிசேரியைச் சோ்ந்த வள்ளுவநாடு கிருஷ்ண கலாநிலைய முருக பக்தா்கள் பல்வேறு வி... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 10-ல் கட்டுரை, பேச்சுப் போட்டி

தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ க... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் தீ

கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் சனிக்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் கட்டுக்குள் கொண்டு வந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று வீசி வருவதால் அடுக்கம்-ப... மேலும் பார்க்க