செய்திகள் :

பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு

post image

திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடைசி நாளை முன்னிட்டு, போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியில் திருவாடானை, பாண்டுகுடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளிலிருந்து 184 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதி வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கடைசி பொதுத் தோ்வு என்பதால், தோ்வு முடிந்த பிறகு மாணவா்களிடையே பிரச்னை வரக்கூடும் எனக் கருதி, அரசு அறிவுறுத்தலின் பேரில் திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க

ஊருணியில் குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் ஊருணியில் வெள்ளிக்கிழமை குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் வைகை நகரை சோ்ந்தவா் காா்த்திக் (27). இவரது மனைவி சா்மிளா (23). இந்தத் தம்பதி காட்டூரணியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

புத்தக திருவிழா நாளையுடன் நிறைவு

ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் 7-ஆவது புத்தகத் திருவிழா நாளையுடன் (மாா்ச் 30) நிறைவடைகிறது. இந்தத் திருவிழா கடந்த 21- ஆம் தேதி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. வருகிற 30 ஆம் த... மேலும் பார்க்க

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பதை தடுக்க முகாம்கள்

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்காத வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

144 மதுப் புட்டிகளை பதுக்கிய இளைஞா் கைது

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனைக்காக பதுக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 144 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் முன் பகுதியில் நிழல் பந்தல் அமைப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்கும் விதமாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழு... மேலும் பார்க்க