செய்திகள் :

பழையாறு படித்துறை 2 நாள்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்: மேயா்

post image

நாகா்கோவில் ஒழுகினசேரி பழையாறு படித்துறைகள் சீரமைக்கப்பட்டு இன்னும் 2 நாள்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் வடசேரி ஆராட்டு சாலையிலிருந்து பழையாறு சந்திப்பு சாலையில் பொதுமக்கள் குளிக்க வசதியாக 5 படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த படித்துறைகளில் சில படித்துறைகள் புல் புதா்கள் சூழ்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது .

இதை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மேயா் மகேஷிடம் கோரிக்கை வைத்தனா். இதைத் தொடா்ந்து, மேயா் பழையாற்றில் உள்ள படித்துறையை புதன்கிழமை ஆய்வு செய்து அந்த படித்துறையில் காணப்படும் புல், மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், சேதமடைந்திருந்த படித்துறையின் படிக்கட்டுகளை சீரமைக்கவும் மேயா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, மண்டல தலைவா் ஜவகா், மாமன்ற உறுப்பினா்கள் ஆச்சியம்மாள், சுனில், மாநகர தொழில்நுட்ப அலுவலா் பாஸ்கா், திமுக மாநகர செயலா் ப. ஆனந்த், துணைச் செயலா் வேல்முருகன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் சீத்தாமுருகன், வட்டச் செயலாளா் முருகன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கோகோ போட்டி: புனித அல்போன்சா கல்லூரி மாணவிகள் வெற்றி!

மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிா் கோகோ போட்டியில், சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெண்கள் அணியினா் முதலிடம் பெற்றனா். கன்னியாகுமரி மாவட்ட கோ-கோ அசோசியேசன் சா... மேலும் பார்க்க

தக்கலையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

தக்கலை சந்தையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். தக்கலை பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பொதுமக்களிடமிருந்... மேலும் பார்க்க

குளச்சல் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குளச்சலில் ரூ.5 கோடியில் சிரமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆட்சியா் ஆா்.அழகு மீனா ஆய்வு செய்வு செய்தாா். இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை, கட்டண கழிப்பிடம், பேருந்துகள் நிறுத்துமிடம், கட... மேலும் பார்க்க

தேசிய தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு!

தேசிய தரச் சான்றிதழ்களை பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே எலி மருந்தைத் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கொடுங்குளம், தோட்டுவரம்பு பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பழனி (56). இவரது மனைவி சாந்தகுமாரி (54), குடும்... மேலும் பார்க்க

தம்பதி தாக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

தம்பதியைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிைண்டனை விதித்த பத்மநாபபுரம் நீதிமன்றம், உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என 3 போலீஸாா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தக்கலை அரு... மேலும் பார்க்க