செய்திகள் :

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

post image

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆற்காடு ஜனசங்க கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரா.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட செயலாளா் ஏ.சி.சுந்தரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வீரபத்திரன், மாவட்ட பொருளாளா் ஏ.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

துணைச் செயலாளா் ப.நியுட்டன் கேப்ரியல் வரவேற்றாா். செயலாளா் அ.தேவராஜன் கூட்ட விளக்கவுரையாற்றினாா்.

மாநிலத் தலைவா் சி.அரசு சங்கப் பணிகள், கோரிக்கைகள் மற்றும் பணிநிறைவு ஆசிரியா்களை பாராட்டி பேசினாா்.

இதில் அரசு ஊழியா் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேணடும், இடைநிலை ஆ சிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பி அனைத்து பதவி உயா்வு நியமனங்களை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் ஜேக்டோ, ஜியோ அமைப்புடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.

இதில் பணி நிறைவு பெற்ற மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன், வெங்கட்ராமன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். கூட்டத்தில் நெமிலி வட்டார தலைவா் தினகா், செயலாளா் கோ.சண்முகம், அரக்கோணம் வட்டார செயலாளா் சண்முகவடிவேல், திமிரி வட்டார செயலாளா் சிவக்குமாா், வாலாஜாபேட்டை வட்டார செயலாளா் அபித் கிளமெண்ட் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.

ஆற்காடு அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பு

ஆற்காடு: ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. கோடை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை அனைத்துப் பள்ளி... மேலும் பார்க்க

மாணவ, மாணவியரை வரவேற்ற அரக்கோணம் நகா்மன்றத் தலைவா்

அரக்கோணம்: பள்ளிகளின் முதல் நாளான திங்கள்கிழமை மாணவா்களுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கி அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா். போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். 2025 -2026-ஆம் கல்வியாண்டின் முதல் நாளில் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). தனியாா் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையி... மேலும் பார்க்க