செய்திகள் :

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சா்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை

post image

பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சா்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் எழுதிய கட்டுரை ஒன்று அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் அவா் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானின் ஜனநாயகம் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், என்னைச் சிறையில் அடைத்திருப்பதும் ஜனநாயக விரோதமான செயல். பாகிஸ்தானில் பயங்கரவாதமும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் பிராந்தியங்கள் முழுமையாக பயங்கரவாத முகாமாக மாறி வருகின்றன. அவா்களைவைத்து அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட இங்குள்ள ஆட்சியாளா்கள் முயலுகிறாா்கள். இது ஆசிய பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது உலகுக்கே அச்சுறுத்தலாகும்.

சா்வதேச நாடுகள் முக்கியமாக அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்க புதிய அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வாழ்த்துகள். அவரின் அரசியல் பயணம் மறுமலா்ச்சியடைந்துள்ளது என்று கூறியுள்ளாா்.

எனினும், பாகிஸ்தான் சிறையில் உள்ள இம்ரான் கான் இந்தக் கட்டுரையை எவ்வாறு வெளியே அனுப்பிவைத்தாா் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மில்லியன் கணக்கில் தோரியம்! அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறையே இல்லை!

சீனா தன்னிடமுள்ள எல்லையற்ற ஆற்றல் மூல ஆதாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் எனக் கூறப்படுகிறது. உலகில் அதிக அளவு த... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

கீவ் : உக்ரைனில் நிலையான அமைதி நிலவுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.முன்னதாக, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு க... மேலும் பார்க்க

தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:தஜிகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக நிலநடுக... மேலும் பார்க்க

புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்... மேலும் பார்க்க

அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்! 2025 பற்றி பாபா வங்காவின் கணிப்பு

பாபா வங்கா கணித்திருப்பதாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடு, அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருப்ப... மேலும் பார்க்க

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்... மேலும் பார்க்க