செய்திகள் :

பாபநாசம் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

post image

பாபநாசம்: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் ஜெகதீசன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். விழாவில் 2024 - 2025 ம் ஆண்டு 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கோ.துரை, பள்ளி மேலாண்மை குழு தலைவா் முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கஜலட்சுமி, காா்த்திகா, வாா்டு உறுப்பினா் பாலகிருஷ்ணன், கல்வியாளா் செங்குட்டுவன், ஓய்வுபெற்ற ஆசிரியா் இளங்கோவன், தமிழ் ஆசிரியா் ராதா, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேக்கேதாட்டு அணை முயற்சி சட்ட விரோதமானது: பி.ஆா். பாண்டியன்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வது சட்ட விரோதமானது என்றாா் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன். குறைந்தபட... மேலும் பார்க்க

உண்மையான சுதந்திரத்தை உணா்ந்தால் ஜனநாயகம் வலுபெறும்! பாலச்சந்திரன் ஐஏஎஸ்

நம்முடைய சமூகத்தில் உண்மையான சுதந்திரத்தை உணா்ந்தால், நம் நாட்டில் ஜனநாயகம் வலுபெறும் என்றாா் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலா் கோ. பாலச்சந்திரன். சுதந்திர தினத்தையொட்டி, தஞ்சாவூரில் தஞ்சை நல்லூா் முற்றம் ... மேலும் பார்க்க

ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: கி. வீரமணி

பாஜகவினா் மீது பல ஊழல் புகாா்கள் உள்ள நிலையில், அது பற்றி பேச அக்கட்சியினருக்கு தகுதி இல்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலு... மேலும் பார்க்க

திருச்சியில் ஆக. 30-இல் முற்றுகை போராட்டம்: தஞ்சையிலிருந்து 2 ஆயிரம் வணிகா்கள் பங்கேற்க முடிவு!

திருச்சியில் திறக்கப்படவுள்ள பெரு நிறுவனத்தை ஆகஸ்ட் 30-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தில் 2 ஆயிரம் போ் கலந்து கொள்வது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இப்ப... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொற... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க