செய்திகள் :

பாலாற்று மேம்பாலத்தில் சாலை சீரமைப்பு

post image

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிய சாலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் சுமாா் ஒரு கி.மீ. மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் தரைப்பகுதி பல இடங்களில் பழுதடைந்ததன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன.

காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினா் மேம்பாலத்தின் தரைப்பகுதியில் உள்ள சேதங்களை செப்பனிடும் வகையில் புதிதாக தாா் சாலை அமைத்துள்ளனா்.

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கலை பண்ப... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச்செ... மேலும் பார்க்க

துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ள வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயிலில் புதன்கிழமை உற்சவா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலைய... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்தின் கீழ் மாற... மேலும் பார்க்க