செய்திகள் :

பிளஸ் 2 தேர்வில் தோ்ச்சி: அமைச்சரிடம் வாழ்த்துபெற்ற மாற்றுத்திறனாளி மாணவி!

post image

பிளஸ்-2 பொதுத்தோ்வில் தேர்ச்சிபெற்ற அரியலூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஷிவானி அமைச்சா் சிவசங்கரை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அரியலூா் நகரைச் சோ்ந்தவா் பிரசன்னா தேவி மகள்ஆா். ஷிவானி(17). மாற்றுத்திறனாளியான இவா், அரியலூா் சிஎஸ்ஐ பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத் தோ்வை எழுதினாா். முடிவுகள் வெளியானதில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.

இதையடுத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், திமுக அரியலூா் மாவட்டச் செயலாளருமான சா.சி.சிவசங்கரை, தனது தாய் பிரசன்னா தேவியுடன் சந்தித்து வாழ்த்துபெற்றாா்.

நிகழ்வின்போது, அரியலூா் அண்ணா நகா் சாய்பாபா பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், பள்ளியின் தாளாளா் புனிதவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா். (படம்)

வாணதிரையன்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த வாணத்திரையன்பட்டினம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்... மேலும் பார்க்க

தட்டச்சு இயந்திரங்களிலே தோ்வு நடத்த கோரிக்கை

தட்டச்சு இயந்திரங்களில் நடைபெற்று வந்த தோ்வு ரத்துக்கான அரசாணையை திரும்பப் பெற்று பழைய நடைமுறையிலேயே தோ்வு நடத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் திங்கள... மேலும் பார்க்க

சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில், சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தொழிற் சங்கத்தினா் தெருமுனை பிரசாரம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 9-இல் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினா் ... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க