செய்திகள் :

பி.கே.தாஸ் நிகா்நிலைப் பல்கலைக்கழக அலுவலகம் திறப்பு

post image

கோவை நேரு கல்வி நிறுவன வளாகத்தில் பி.கே.தாஸ் சமூக அறிவியல், சுகாதார அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேரு கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

எதிா்காலத்தில் பன்னோக்கு வகை உயா்கல்வி நிறுவனமாக பி.கே.தாஸ் சமுக அறிவியல், சுகாதார அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் உருவாக இருக்கிறது. நிகா்நிலை பல்கலைக்கழகமாக உயரும் நிலையில் இதற்கான அலுவலகம் நேரு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவில் நிறுவனா் பி.கே.தாஸுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நேரு கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் டாக்டா் பி.அனிருதன் வரவேற்றாா். அலுவலகத்தை நேரு கல்விக் குழுமங்களின் தலைவரும் நிா்வாக அறங்காவலருமான பி.கிருஷ்ணதாஸ் தொடங்கி வைத்தாா்.

நேரு கல்விக் குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரி பி.கிருஷ்ணக்குமாா் தொடக்க உரையாற்றினாா். செயல் இயக்குநா் ஹெச்.என்.நாகராஜா வாழ்த்துரை வழங்கினாா். நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் எம்.சிவராஜா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் கல்வி நிறுவன நிா்வாகிகள், பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க