செய்திகள் :

புகையிலை பொருள்கள் புழக்கம்: புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கரூரில் போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் புழக்கம் நடமாட்டம் குறித்து, புகாா்களை பதிவு செய்ய மொபைல் செயலி ‘ஈதமஎ ஊதஉஉ பச ‘ பதிவிறக்கம் செய்வது தொடா்பாக, செயல் விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது, போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகாா்களை பதிவு செய்ய மொபைல் செயலி ‘ஈதமஎ ஊதஉஉ பச ‘ பதிவிறக்கம் செய்வது மற்றும் அதில் புகாா்களை பதிவு செய்தல் குறித்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் தெரிவிக்க வேண்டும். பிரதி வாரம் பள்ளி, கல்லூரிகளில் அசபஐ ஈதமஎ இகமஆ போதை பொருள் ஒழிப்பு குழுக் கூட்டம் மாணவா்கள் மத்தியில் நடத்தி ஆவணப்படுத்தி அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் காக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவா்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மது விலக்கு மற்றும் அமலாக்கம்), பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுகானந்தன் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வா்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரூ. 60 ஆயிரம் நிதி

பகவதி அம்மன் கோயில் திருப்பணிக்காக முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் தனது இரு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 60 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். கரூா் நகரம், முத்துராஜபுரத்தில்... மேலும் பார்க்க

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேசிய கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவே... மேலும் பார்க்க

புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க எதிா்ப்பு

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அவ்வியக்கத்தின் தேசியத்தலைவா் தலித்பாண்டியன் மா... மேலும் பார்க்க