செய்திகள் :

புதிய பேருந்துகள் இயக்கிவைப்பு

post image

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் புதியபேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்த புகா் பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியா்

வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தனா்.

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கும், நாகப்பட்டினம் - மதுரை வழித்தடத்துக்கும் என 2 புதிய பேருந்துகளும், திருவாரூா் - எட்டுக்குடி, திருவாரூா் - திட்டச்சேரி வழித்தடங்களுக்கு 2 புகா் பேருந்துகள் நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்தும் இயக்கம் செய்யப்பட உள்ளன.

நிகழ்வில் திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராஜா, பணிநியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், திருவாரூா் கிளை மேலாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே மணலூா் கிராமத்த... மேலும் பார்க்க

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான, உதவி... மேலும் பார்க்க

வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்... மேலும் பார்க்க

வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

47 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் 47 கிலோ குட்கா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், போல... மேலும் பார்க்க

இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு ... மேலும் பார்க்க