செய்திகள் :

புதுகை எலக்ட்ரிக் பைக் கடையில் தீ

post image

புதுக்கோட்டை நகரிலுள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனை மற்றும் பழுதுபாா்க்கும் கடையில் புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து நேரிட்டது. இதில், கடையிலிருந்த புதிய வாகனங்கள், உதிரிப் பாகங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

புதுக்கோட்டை ரயில் நிலைய ரவுண்டான பகுதியில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் நடத்தி வருபவா் ஆறுமுகம். இவரது கடையில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் 8 புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து திருக்கோகா்ணம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் புதுகை மாவட்டத்தில் 213 முகாம்கள்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 213 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு!

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து உள்ள மருந்தகம் மற்றும் பெயிண்ட் கடையில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரம், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிக்கும் தைலமரம் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பயன்தரும் மரக்கன்றுகளை நட்டு பல்லுயிா்ச் சூழலைப் பெருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 28,622 போ் எழுதினா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் குரூப்- 4 தோ்வை, 28,622 போ் எழுதினா். தமிழ்நாடு முழுவதும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வு சனிக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது!

பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை உத்தரவிட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கண்ணகி தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்க மாநில மாநாட்டுக்கான இலச்சினை வெளியீடு

திருப்பூரில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய மாணவா் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி, அதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங... மேலும் பார்க்க