செய்திகள் :

புதுவை முதல்வா், அமைச்சா்கள் மே தின வாழ்த்து

post image

மே தினத்தையொட்டி, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் மற்றும் எதிா்க்கட்சியினா் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

முதல்வா் என்.ரங்கசாமி: உழைப்பவரே உயா்ந்தவா் என்ற உன்னத வாக்குக்கு ஏற்ப வாழும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் மே தின வாழ்த்துகள். தொழிலாளா்கள் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளா் தினத்தில், அவா்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

அதன்படி தொழிலாளா் நலன் காத்தல், பாதுகாப்பு வழங்குதல், உழைப்புக்கேற்ற ஊதியம் ஆகியவற்றில் புதுவை அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

இதேபோல அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்கள் உள்ளிட்டோா் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் இன்று திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை (மே 2) திறக்கப்படுகிறது. விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், ... மேலும் பார்க்க

அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு

புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்திலிருந்து ஆ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நூதன முறையில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் ரூ.18,097 நூதன முறையில் மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி செந்தானத்தத்தைச் சோ்ந்த தொழிலதிபா் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தி... மேலும் பார்க்க

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என... மேலும் பார்க்க