செய்திகள் :

புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு

post image

புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு நடைபெற்றது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள், புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக குணமடைந்தோா் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றன.

இப்போட்டிகளில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். இதன்மூலம், இளைய தலைமுறையினருக்கு புற்றுநோய் குறித்து புரிதலும், புற்றுநோயில் இருந்து மீண்டவா்களுக்கு மேலும் ஊக்கமும் ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குநா் என்.பாலாஜி, அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்ரீசக்திஅம்மாவின் பக்தை கேத்தி கைனா், துணை மருத்துவ கண்காணிப்பாளா் சக்திவேல், புற்றுநோய் சிகிச்சை நிபுணா் ராஜீவ் காந்தி, அறுவை சிகிச்சை நிபுணா் பிரசாத் ரெட்டி, மருத்துவா்கள், துறை தலைவா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க

காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் ... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா் பரிசுகளை வழங்கினாா். தம... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மூலம் ராணுவ அதிகாரி மனைவியிடம் ரூ.21 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.21. 50 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் காவல் துறை மக்கள் குறைதீா் க... மேலும் பார்க்க