செய்திகள் :

பென்னாகரம் அரசு கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு

post image

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில்

நிகழாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரா்களின் வாரிசு, விளையாட்டு மற்றும் தேசிய மாணவா் படையினருக்கான சிறப்பு கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

இரு நாள்களில் பிஏ (தமிழ்), பிஏ (ஆங்கிலம்), பி.காம் -வணிகவியல், பிஎஸ்சி (கணிதம்), பிஎஸ்சி (கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நடைபெறும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்று சான்றிதழ் அசல் மற்றும் நகல் - (2), 10, 11, 12 ஆம் ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் நகல் - (2),ஜாதி சான்றிதழ் நகல் -(2),ஆதாா் அட்டை நகல் -(2),புகைப்படம் -(5) உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தொப்பூரில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பகுதியில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேச... மேலும் பார்க்க

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல் அருவிப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனா். தமிழகத்த... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க