செய்திகள் :

பெரம்பலூரில் காவலா்கள் 26 பேருக்குப் பதவி உயா்வு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 26 காவலா்கள் தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு பெற்றனா்.

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையில், 2011 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த 26 காவலா்களுக்கு, தலைமைக் காவலா் பதவி உயா்வுக்கான அரசாணையை வெளியிட்டது.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 26 பேருக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுக் கடிதங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வழங்கினாா். நிகழ்ச்சியில், காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க

தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் எழுச்... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்

பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம... மேலும் பார்க்க

‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’

பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில... மேலும் பார்க்க

விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலா் ஆனந்தி ராதிகா வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டாா். பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே செயல்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி பலி

பெரம்பலூா் அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் பாலாஜி (38). முடி வெட்... மேலும் பார்க்க