செய்திகள் :

பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்

post image

பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமாா் 2 கி.மீ தொலைவில் இயங்கி வந்தது. இதனால் அஞ்சலகத்துக்கு வரும் பொதுமக்கள் அவதிப்பட்டனா். இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பெரியாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகிலேயே அமைந்துள்ள தனியாா் கட்டடத்துக்கு அஞ்சலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதிதாக மாற்றம் செய்யப்பட்ட அஞ்சலகத்தை முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி. அன்பழகன் திறந்துவைத்தாா். நிகழ்வின் போது, சட்டப் பேரவை உறுப்பினா் தனது சொந்த நிதியிலிருந்து 20 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கிவைத்தாா்.

தருமபுரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட... மேலும் பார்க்க

தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

மனித உரிமை குறும்படப் போட்டி அறிவிப்பு

தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய (தேசிய) மனித உரிமைக... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெயரில் பண மோசடி: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பண மோசடி நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 18,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நா... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று கூடுதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க