செய்திகள் :

பெரிய கங்கணாங்குப்பத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாநகராட்சியுடன் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதி மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

அவா்கள் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:

பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் பெரும் பகுதி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவா்கள். எங்கள் ஊராட்சியை கடலூா் மாநகராட்சியுடன் இணைக்கப் போவதாகக் கூறி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்காமல் உள்ளனா்.

இதுதொடா்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் குடும்ப அட்டை, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க விரும்புகிறோம். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பயணிகள் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.விருத்தாசலம் வட்டம், சாத்துக்கூடல், மேல்பாதி பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் மாதேஷ் (18). தீவளூா் கிராமத்தில... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம்

சிதம்பரம் அருகே மின்னல் பாய்ந்து கூரை வீடு தீப்பிடித்து சேதமடைந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நிவாரண உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. சிதம்பரத்தை... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் வீட்டுமனைப் பட்டா: ரத்து கோரி உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் நீா்நிலை பகுதிகளில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலை சேதம்; சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா் கைது

சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அகற்றியபோது அம்பேத்கா் சிலை சேதமடைந்ததைக் கண்டித்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது: ஆட்சியரிடம் இடைநிலை ஆசிரியா்கள் மனு

நெய்வேலி: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கடலூா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். கடலூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை

நெய்வேலி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரை மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சந்தித்து கூட்டுறவுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மன... மேலும் பார்க்க