செய்திகள் :

பெற்றோரை இழந்த அரசுப் பள்ளி மாணவிகள் 20 பேருக்கு உதவிகள்!

post image

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் தாய் , தந்தையை இழந்த மாணவிகள் 20 பேருக்கு  துளிா் நண்பா்கள் அமைப்பினா் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவி வழங்கினா்.

பேராவூரணி பகுதி அரசுப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் மூலம் நடத்தப்படும் துளிா் நண்பா்கள் என்ற அமைப்பின் மூலம் 20 மாணவிகளுக்கு சீருடை, நோட்டு,பேனா உள்ளிட்ட ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை துளிா் நண்பா்கள் அமைப்பின் தலைவா் விஆா்ஜி. நீலகண்டன் தலைமையில் பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) காளீஸ்வரி முன்னிலையில் வழங்கினா்.

நிகழ்ச்சியில் துளிா் நண்பா்கள் அமைப்பின் செயலா் மகாராஜன், பொருளாளா் செந்தில்குமாா், உதவித் தலைமை ஆசிரியா்கள் பி. லெட்சுமி, புவனேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள், துளிா் நண்பா்கள், மாணவிகள்  கலந்துகொண்டனா்.

திருபுவனத்தில் பத்மபூஷன் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

பத்மபூஷன், பத்மஸ்ரீவிருது பெற்றவா்களுக்கு திருபுவனத்தில் வியாழக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சன்னதி தெருவில் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் ... மேலும் பார்க்க

வடக்கு மாங்குடியில் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குமாங்குடி அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கட... மேலும் பார்க்க

வீரசோழன் கதவணையில் தண்ணீா் திறப்பு

சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்காக வீரசோழன் கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை கும்பகோணத்தை வந்தடைந்தது. இதனால் கும... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கில் தமிழும் இடம் பெற வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழும் சரி பாதி இடம் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தி... மேலும் பார்க்க

ஜூன் 24-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில... மேலும் பார்க்க