செய்திகள் :

இந்தியாவின் சாதனை மட்டுமல்ல பெருமைக்குரிய விஷயம்: கட்கரி

post image

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் யோகா தினம் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை மட்டுமல்ல பெருமைக்குரிய விஷயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாக்பூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்தின் யஷ்வந்த் அரங்கில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பங்கேற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி,

ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சி செய்வது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

உலகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்திற்கான முன்மொழிவைப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.விடம் வழங்கியதில் நான் மகிழ்வடைகிறேன். இது எங்களுக்கு ஒரு பெரிய சாதனை மற்றும் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் யோகா செய்தார், மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுப... மேலும் பார்க்க

இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா?

295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி.... மேலும் பார்க்க

தீர்வு காண்பதில் அல்ல, வெற்று முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் மோடி: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளாரே தவிர தீர்வு காண்பதில் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிலச்சரிவால் ரயில் சேவைகள் பாதிப்பு!

கர்நாடக மாநிலத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தக்‌ஷிணா கன்னடா மாவட்டத்தின், எடக்குமாரி மற்றும் ஷிரிபகிலு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையி... மேலும் பார்க்க

இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?

மின்சார வாகன உற்பத்தியில் பெரிதும் விரும்பப்படும் டெஸ்லா நிறுவனம், தற்போது இந்தியாவிலும் தடம் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்த... மேலும் பார்க்க

இது 96 காதல் அல்ல, 93 காதல்! முதியவரின் காதலும் நகைக் கடைக்காரரின் மனிதாபிமானமும்!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், 93 வயது முதியவர் தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வந்த போது, நெகிழ்ந்துபோன நகைக்கடைக்காரர் ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாங்க... மேலும் பார்க்க