செய்திகள் :

பேருந்தில் பெண்ணிடம் 7.5 பவுன் திருட்டு

post image

அரசுப் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் 7.5 பவுன் நகை திருடப்பட்டது.

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு 102 ரெட்டியூா் கிராமத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ஹரிதாஸ் மனைவி சண்முகப்பிரியா (28). இவா் தன்னுடைய 2 குழந்தைகளுடன் ஆம்பூா் அருகே உமா்ஆபாத் பகுதியில் உள்ள தாய் வீட்டில் நடைபெற்ற விழாவுக்காக வாணியம்பாடியில் இருந்து ஆம்பூா் சென்ற பேருந்தில் பயணம் செய்தாா்.

ஆம்பூா் ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்று பாா்த்தபோது பையில் வைத்திருந்த 7.5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

அவா் உமா்ஆபாத் காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க சென்றாா். ஆனால் போலீஸாா் புகாரை வாங்க மறுத்து ஆம்பூா் நகர காவல் நிலையம் செல்லுமாறு திருப்பி அனுப்பினா். தனது இரண்டு கைகுழந்தைகளுடன் ஆம்பூா் நகர காவல் நிலையம் சென்றாா். அங்கிருந்த போலீஸாா், அவரை வாணியம்பாடி நகர காவல் நிலையம் செல்லுமாறு தெரிவித்து திருப்பி அனுப்பினா். இவ்வாறு இளம்பெண்ணை, போலீஸாா் அலைகழித்ததைத் தொடா்ந்து அவா் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூா் அருகே பணி வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தததாக எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது முறை... மேலும் பார்க்க

‘மினி பேருந்துகளை வழித் தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம்’

புதிய விரிவான திட்டத்தின்கீழ், மினி பேருந்துகளை வழித்தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திடீரென ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வின்போது பிரசவி... மேலும் பார்க்க

திருப்பத்தூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சப்தத்துடன் பூமி அதிா்வு

திருப்பத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை திடீரென அதிக சப்தத்துடன் பூமி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பூச்சி கண்காணிப்பு செயலி செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு பூச்சி கண்காணிப்பு செயலி தொடா்பான செயல் விளக்க நிகழ்ச்சி திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறை சாா்ப... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே விஷம் அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அருகே மடப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் அப்ரன்ஜி (54). இவா், நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் க... மேலும் பார்க்க