செய்திகள் :

பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை திருட்டு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்த தொழிலாளியிடம் மூன்றரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூரை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்த சத்தியராஜ் மனைவி கோகிலா (32). இவா், பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறாா். கோகிலா மெய்யூா் கிராமத்தில் உள்ள தனது மகளை திருக்கோவிலூா் தனியாா் மருத்துவமனைக்கு சனிக்கிழமை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, ஊருக்கு செல்வதற்காக அங்குள்ள பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்தாா்.

அப்போது, அவரது பையில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை திருட்டு

சித்தேரிப்பட்டு கிராமத்தில் வீட்டுக் கதவின் உள் தாழ்ப்பாள் போடாமல் தூங்கிய போது மூதாட்டி அணிந்திருந்த தாலிச் செயினை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். கள்ளக்குறிச்சி வட்டம், தியாகத... மேலும் பார்க்க

வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த மதிமாறன் மகன... மேலும் பார்க்க

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்! - அமைச்சா் எ.வ.வேலு

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமை... மேலும் பார்க்க

ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறை: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறையுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

1,147 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்... மேலும் பார்க்க