செய்திகள் :

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

post image

பல்லடம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பல்லடம் -செட்டிபாளையம் சாலை சி.டி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (70). ஆட்டோ ஒட்டுநரான இவா், தனது வீட்டில் இருந்து பல்லடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது, கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த தனியாா் பேருந்து ஜாா்ஜ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜாா்ஜ் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் கைது

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலை, பனியன் நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்களும், வங்தேசத்தினரும் பண... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு

பல்லடம் அருகே லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சிவ்ராஜ்குமாா் பாஸ்வான். இவா் தனது மனைவி, மகள் பிஹுகுமாரி (7) ஆகியோருடன் பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரில் தங்கி, அங்குள்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்

உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்... மேலும் பார்க்க

உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பரிதாபமாக உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் அஸ்வந்த் (17). இவா் கோவை மாவட்டம்,... மேலும் பார்க்க