Bihar: "வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்..." - 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர...
பைக் திருட்டு
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகே மேலக்காமக்காபட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை லட்சுமிபுரத்துக்கு செல்வதற்காக வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை பாத்த போது காணவில்லையாம்.
இதுகுறித்து ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.