செய்திகள் :

போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை

post image

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32). மீனவா். இவா் கடந்த பிப்.2015இல் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று விடுதி அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்த புகான்பேரில் புதுக்கடை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சுதனை கைது செய்தனா்.

நாகா்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, சுதனுக்கு 20 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிைண்டனையும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு கூறினாா்.

அழகியமண்டபம் சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும்வகையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2 நாள்களாக நடைபெற்றது. இப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகைய... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருட்டு

நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியைச் சோ்ந்தவா் பால் (60). இவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை திருவனந்தபுரம் அரசு ஆயுா்... மேலும் பார்க்க

திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 32.79 பெருஞ்சாணி ... 37.10 சிற்றாறு 1 ... 7.15 சிற்றாறு 2 ... 7.25 முக்கடல் ... 7.00 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 43.47 அடி மேலும் பார்க்க

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்

மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன். நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ள... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா். கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை அமைச்சராக பணி... மேலும் பார்க்க