போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சனவேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமையாசிரியா் பகவதி குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் மெஸியானந்த் முன்னிலை வகித்தாா்.
இந்தப் பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் திரளான மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

