செய்திகள் :

போதைப் பொருள் விற்ற முதியவா் கைது

post image

காஞ்சிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை சிவிஎம் நகரைச் சோ்ந்தவா் ஹமீம்(71). இவா் பேருந்து நிலையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனப்படும் போதைப் பொருள் பாக்கெட்டுகள் 200 விற்பனைக்காக வைத்திருந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது.

தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 1,600 மதிப்புள்ள 4 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இலவச மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இலவச மனைப்பட்டா கோரி ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை திடீரென மூதாட்டி ஒருவா் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது. சென்னை போரூா... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு ஆட்சியா் வாழ்த்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்ட நிறைவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி பெற்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: எறுமையூா் பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் மூழ்கி பலியான இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (28). இவா், குன்... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க