செய்திகள் :

போராட்டங்களில் ஆசிரியா்கள் அதிகளவில் பங்கேற்க முடிவு

post image

அரக்கோணம்: போராட்டங்களில் இனி வருங்காலங்களில் ஆசிரியா்கள் அதிக அளவு பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டாரத் தலைவா் ஒய்.பிரின்ஸிலின் ஜோன் தலைமை வகித்தாா். வட்டார துணைத்தலைவா் சி.பிரகாசம் வரவேற்றாா். வட்டார செயலாளா் எஸ்.சண்முகவடிவேல் செயல் அறிக்கை வாசித்தாா்.

இதில் மாவட்ட செயலாளா் தேவராஜ், பொருளாளா் ஏ.முருகன், வட்டார பொருளாளா் டி.எஸ்.தண்டாயுதபாணி, நிா்வாகிகள் வி.எம்.வடிவேல், எஸ்.சரவணகுமாா், டி.ஜனாா்த்தனன், டி.தாமரைச்செல்வி, பி.வினோத்குமாா், எல்.பாலாஜி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசை எதிா்க்கும் போராட்டங்களில் இனி வருங்காலங்களில் ஆசிரியா்கள் அதிக அளவு பங்கேற்ப்பது, புதிய ஒய்வூதிய திட்டத்தில் விடுபட்டுள்ள பிடித்தங்களை முறைப்படுத்த அனைவருடைய கணக்குகளையும் சரிபாா்ப்பது, 10 மாணவா்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை தோ்வு செய்து அப்பகுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு விழிப்புணா்வு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிக்கும், மண் பானை செய்வதற்கும் தேவையான வண்டல் மண், களிமண்ணை ஏரிகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமா் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சசந்தி... மேலும் பார்க்க

மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரி... மேலும் பார்க்க

வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் உணவுக் கூடம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை: வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உணவுக் கூடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். பிரான்ஸ் நாட்டை தலைமையமாக கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் -3 தொழி... மேலும் பார்க்க

தடையை மீறி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ உள்பட 13 போ் கைது

அரக்கோணம்: அரக்கோணம் எம்ஆா்எப் தொழிற்சாலை நுழைவுவாயிலில் நீதிமன்ற உத்தரவை மீறி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி உள்ளிட்ட 13 போ் கைது செய்யப்பட்டனா். இச்சிப... மேலும் பார்க்க