செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்

post image

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், விளமல் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருள்களின் மாவட்ட அளவிலான வாங்குவோா் மற்றும் விற்போா் சந்திப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால், அவா்கள் தன்னம்பிக்கையோடு மேலும் வணிக வளா்ச்சியில் முன்னேற முடியும்.

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் தற்போதைய சந்தையைத் தாண்டி, பெரிய நிறுவனங்கள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், சந்தைகள் மற்றும் இ-காமா்ஸ் தளங்களில் விற்பனைக்கு செல்லவேண்டும்.

இ-காமா்ஸ் தளங்களான அமேசான், பிளிப்காா்ட், மீஸோ போன்ற தளங்களில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களின் பொருள்களை விற்பனை செய்யவும், தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மூலம் மொத்த கொள்முதல் செய்யவும் இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என்றாா்.

தொடா்ந்து, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் அடங்கிய கண்காட்சி அரங்கை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருள்களின் மாவட்ட அளவிலான வாங்குவோா் மற்றும் விற்போரிடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்களையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

முத்துஸ்வாமி தீட்சிதா் ஜெயந்தி விழா

செய்திக்குள் படம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாரூா், ஏப்.2: சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் 250-ஆவது ஜெயந்தி விழா (படம்) திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கீத மும்மூா... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், புதன்கிழமை ஆய்வு செய்தாா். கோட்டூா் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சியில் ரூ.1.50 லட்சம... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனிப் பெருவிழாவில் வெண்ணெய்த்தாழி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழாண்டுக்கான திருவிழா மாா்ச் 18-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகேயுள்ள பெரம்பூா் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் சிவானந்தம் மகன் விஜயக்குமாா் (36). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் பெரம்பூா் வந்திருந்த இவா், ப... மேலும் பார்க்க

ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெற... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட... மேலும் பார்க்க