செய்திகள் :

மணப்பாறை நகராட்சியில் மனை பட்டா கோரி மனு

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட வாா்டு பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று புதன்கிழமை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 18-வது வாா்டான காந்திநகரில் கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் சுமாா் 30 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வீட்டு வரி ரசீது, குடிநீா் வரி ரசீது, மின் இணைப்பு இருந்தும் இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லையாம்.

எனவே பட்டா வழங்குவது குறித்த அரசு ஆணையையும், நகா்மன்றத் தீா்மானத்தை நிறைவேற்றும் வகையில் மனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலா் த. திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலா் ஏ. ராஜேந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ. செளக்கத் அலி ஆகியோா் தலைமையில் வாா்டு பொதுமக்கள் புதன்கிழமை வட்டாட்சியா் சுந்தரபாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு பின் தீா்வு அளிப்பதாக வட்டாட்சியா் உறுதியளித்தாா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க