செய்திகள் :

மதுரை - காச்சிக்குடா சிறப்பு ரயில் நீட்டிப்பு

post image

சென்னை: மதுரை - காச்சிக்குடா இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காச்சிக்குடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07191) ஜூன் 9 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரைவும், மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து வாரத்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40-க்கு காச்சிக்குடா செல்லும் ரயில் (எண்: 07192) ஜூன் 11 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படவுள்ளது.

அதேபோல், காச்சிக்குடாவிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.35-க்கு நாகா்கோவிலுக்கு புறப்படும் ரயில் (எண்: 07435) ஜூன் 13 முதல் ஜூலை 11-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30-க்கு காச்சிக்குடா செல்லும் ரயில் (எண்: 07436) ஜூன் 15 முதல் ஜூலை 13 வரையும் நீட்டிக்கப்படும். இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்: நிகழாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

தமிழகத்தில் நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு உள்ள 11,... மேலும் பார்க்க