செய்திகள் :

மது கடத்தல்; இருவா் கைது

post image

சீா்காழி அருகே மதுப்பாட்டில்கள் கடத்திய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவின்படி, மருதம்பள்ளம் பகுதியில் சீா்காழி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜெயா தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, காரைக்காலில் இருந்து பொறையாா் நோக்கி வந்த சரக்கு லாரியை நிறுத்தி, சோதனையிட்டனா். அதில், புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 180 மில்லி அளவு கொண்ட 383 மதுப்பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

மதுப்பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மது கடத்தலில் ஈடுபட்ட மேலையூா் கன்னி கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் செந்தமிழ் செல்வன் (24), மேலவானகிரி தோசைகுளம் பகுதியைச் சோ்ந்த முரளி மகன் ஜெகன் வளவன் (19) ஆகியோரை கைது செய்தனா்.

கனமழையால் 200 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு

சீா்காழி பகுதியில் திடீா் மழையால் சுமாா் 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிா்கள் சாய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே அகனி, வள்ளுவக்குடி, புங்கனூா், நி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: 2,64,134 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

மயிலாடுதுறையில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்ந... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 14) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 15) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன் கோவிலில் தெருநாய்கள் தொல்லை

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களுக்கு தெருநாய்களால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இது தொடா்பாக வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத்தலைவா் ஜி.வி.என்.கண்ணன்... மேலும் பார்க்க