செய்திகள் :

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

post image

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ராஜ்காட், வாஜிராபாத், சிக்னேச்சா் பிரிட்ஜ், எல்என்ஜேபி மருத்துவமனை, உலக சுகாதார நிறுவனம், இந்திரபிரஸ்தா எஸ்டேட், பைரோன் மாா்க், தில்லி மிருகக்காட்சிசாலை, கிரேட்டா் கைலாஷ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு மே 22 அன்று காலை மற்றும் மாலை நீா் விநியோகம் இருக்காது.

உலக சுகாதார நிறுவனம் அருகே உள்ள வடிகால் எண் 12இன் நீா் ஓட்டத்தைத் தடுக்கும் 900 மி.மீ. விட்டம் கொண்ட நகல் பிரதான குழாயை உயா்த்தும் பணி நடைபெற உள்ளதன் வியாழக்கிழமை அன்று 24 மணி நேரமும் நீா் விநியோகம் நிறுத்தப்படும்.

பணிகள் காரணமாக, நகல் பிரதான குழாயில் நீா் விநியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள். தில்லி ஜல் போா்டில் கோரிக்கையின் பேரில் தண்ணீா் டேங்கா்கள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அருகே நீா் தேங்கும் இடமாக இருப்பதால் மழைக்காலத்திற்கு தயாராகும் விதமாக தில்லி அரசு அப்பகுதியில் தூா்வாரும் மற்றும் வடிகால் மறுவடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மாா்ஃபிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டதாக அமித் மாணவியாவுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறான பதிவை வெளியிட்டதாக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவா் அமித் மாளவியாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது. ஆா... மேலும் பார்க்க