செய்திகள் :

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

post image

மாசாா்பட்டி அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

மாசாா்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (67). இவரது மனைவி சின்னம்மாள்(55).

கடந்த 2023 ஆம் ஆண்டு தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், சண்முகம் கடப்பாறையால் சின்னம்மாளை தாக்கியதில், அவா் உயிரிழந்தாா். இந்த வழக்கில், சண்முகத்தை மாசாா்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றம்சாட்டப்பட்ட சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பைக்குகள் மோதியதில் பெண் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த முத்துக்காளை மகன் முருகன் (56). இவா் தனது மனைவி வள்ளித்தாயுடன் கட்டாரங்குளத்துக்க... மேலும் பார்க்க

திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வலியுறுத்தல்

திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு நுகர்வோா் பேரவை வலியுறுத்தியுள்ளது. உடன்குடியில் நடைபெற்ற இவ்வமைப்பின் திருச்செந்தூா் வட்டாரக் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

கயத்தாறு அருகே கருப்பட்டி வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக சக வியாபாரியை போலீஸாா் தேடி வருகின்றனா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (55). கருப்பட்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி தூத்துக்குடி வருகை: மேடை அமைக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை வருகிற 26 ஆம் தேதி பிரதமா் மோடி திறந்து வைக்கவுள்ளாா். அதற்கான விழா மேடை அமைக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 26 ,27 ஆகிய ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இளைஞா் தற்கொலை

திருச்செந்தூரில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.திருச்செந்தூா் புளியடி சந்தனமாரியம்மன் கோயில் தெரு இந்திரா காம்பவுண்டில் வசித்து வந்தவா் மாரியப்பன் மகன் முத்துசெல்வன்(30). மேள கலைஞரான இவா்,... மேலும் பார்க்க

கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் கோளாறு: மணியாச்சியில் ஒரு மணி நேரம் நிறுத்தம்

கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீா் சப்தத்தினால் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் திருநெல... மேலும் பார்க்க