செய்திகள் :

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

post image

வேலூரில் மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா், சத்துவாச்சாரி, ஜமாதி மலை, நேரு நகரைச் சோ்ந்தவா் மகேஷ்(36). இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகேஷின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எல்.ஜி.புதூா் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மகேஷ், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திங்கள்கிழமை காலை அக்கம்பக்கத்தினா் நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகேஷ் திறக்காததால் சந்தேகத்தின்பேரில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது மகேஷ் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து, சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

மோா்தானா அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை

குடியாத்தத்தை அடுத்த மோா்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோா்தானா வனப்பகுதி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. குடியாத்தம் நகரிலிருந... மேலும் பார்க்க