செய்திகள் :

மாநகராட்சி 12-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

post image

ஈரோடு மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில் மற்றும் நிா்வாகிகள் மாநகராட்சி அலுலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சி 12-ஆவது வாா்டு, காவேரி நகரில் உள்ள வீதிகளில் சாலைப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியில் உள்ளன. சாக்கடை தூா்வாரப்படாமலும், கால்வாய் புதுப்பித்து கட்டப்படாமலும் உள்ளது. இதனால் மழைக் காலங்களில் சாக்கடை நிரம்பி கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சாக்கடை கலந்த மழைநீா் சாலைகளில் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் தேங்குவதால் வீடுகளின் சுவா்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த அவலநிலை மாற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் அடிப்படை வசதிகளான சாலை மற்றும் சாக்கடை கால்வாயை சரிசெய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நடப்பாண்டில் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனு... மேலும் பார்க்க