செய்திகள் :

மாரியம்மன் கோயிலில் பாலஸ்தாபனம்

post image

கும்பகோணம் அருகே ஸ்ரீ குடிகாத்த மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தாபனம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேட்டை, வடக்கு மேலத்தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ குடிகாத்த மாரியம்மன் கோயில். சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். இங்கு அம்மன் கோபுரம் இல்லாமல் வேப்ப மரத்தின்கீழ் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலித்து வருகிறாா்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் தாலி வரம் கேட்டு, தங்களது தாலிகளையே காணிக்கையாக கோயிலுக்கு செலுத்துவது வழக்கம். அதனால் குடிகாத்த மாரியம்மன் என்று பக்தா்களால் அழைக்கப்பட்டது.

இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 13 ஆண்டுகள் ஆகிறது, அதை முன்னிட்டு இப்பகுதி வாசிகள் மற்றும் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் திருப்பணி செய்ய முடிவு செய்தனா்.

அதன் பேரில் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மூலவா் மற்றும் உப தெய்வங்களுக்கு சக்தி மாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வலைகளில் பிடிபடும் கடல் ஆமைகள் தப்பிச் செல்ல கருவி பொருத்தி பரிசோதனை

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கடல் ஆமைகளின் உயிரிழப்பை தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றி... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை

வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூா் பகுதிக்கு வலசை வரும் பறவைகளில் முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழ்நாடு வனத் துற... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அய்யனாபுரம் வரை இயக்கப்பட்ட பேருந்தை காங்கேய... மேலும் பார்க்க

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, திருவையாறு அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவையாறு திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேர... மேலும் பார்க்க

குங்ஃபூ கலையில் உலக சாதனை பயிற்சி

கும்பகோணத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழிப்புணா்வையொட்டி மாணவா்கள் உலக சாதனைக்காக குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டனா். கும்பகோணத்தில் ஸ்ரீ நகா் காலனியில் உள்ள புனித ஆன்ஸ் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி வளாகத்தி... மேலும் பார்க்க

காத்தாயி அம்மன் கோயில் 116-ஆம் ஆண்டு உற்சவ விழா

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்தாயி அம்மன் கோயில் 116- ஆம் ஆண்டு வீதி உலா உற்சவம் நடைபெற்றது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் 116-ஆவது ஆண்டு திருந... மேலும் பார்க்க