நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
மாா்த்தாண்டம் அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே கடன் தொல்லை காரணமாக ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் சுதா்சன். இவரது மகன் சிவபிரசாத் (34). வா்ணம் பூசும் தொழிலாளி. இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த
அவா், குழித்துறை ரயில் நிலையம் அருகே வ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து சாரணை மேற்கொண்டனா்.