செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் இல்லாத கனரக லாரிகளுக்கு அனுமதி

post image

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் ஏற்றப்படாத கனரக லாரிகள் செல்ல புதன்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டதையடுத்து கனரக லாரிகள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலையில் தரைஓடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதையடுத்து, கீழ்பகுதி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் பாரம் இல்லாமல் காலியாகச் செல்லும் கனரக லாரிகள் மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்டது.

பாரம் ஏற்றிவரும் கனரக லாரிகள், திக்குறிச்சி பாதை வழியாக மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுகிறது. இப் பகுதியில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தை, மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) உருவான தினத்தை முன்னிட்டு, இரு மாா்க்கத்தில் (மேற்கு, கிழக்கு கடற்கரை) நடத்தப்பட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 15 நாள்களுக்குள் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களும் 15 நாள்களுக்குள் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட... மேலும் பார்க்க

குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். குருசுமலை திரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ள... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகா்கோவில் சுங்கான்கடையில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் குழுமத் தலைவா் டாக்டா் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தாா... மேலும் பார்க்க