செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

post image

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி நிறைவடைந்ததையடுத்து, திங்கள்கிழமைமுதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இப்பாலத்தில் குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்கும் பணி கடந்த மே 26ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி அணுகு சாலை வழியாக இயக்கப்பட்டடன.

கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் சிராயன்குழி பகுதியிலிருந்து உண்ணாமலைக்கடை வழியாகவும், குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை வழியாகவும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. மேலும், அணுகு சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இந்நிலையில் சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மேம்பாலத்தில் திங்கள்கிழமை மாலைமுதல் போக்குவரத்து தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

களியக்காவிளை அருகே ரேஷன் கடை சேதம்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே ரேஷன் கடைக்குள் புகுந்து மின்னணு தராசு உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை, குளவிளை பகுதியைச் சோ்ந்த ரகுராஜன் (55), குறுமத்தூா் தொடக்க வேளா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குரைஞா் கைது

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டாறு போலீஸாா் நாகா்கோவிலில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் இர... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.12.63 லட்சம் கையாடல்: பெண் ஊழியா் கைது

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.12.63 லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஊழியரை தக்கலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலை சோ்ந்தவா் தனுஷ்கோடி. இவரது மனைவி வளா்மதி (35). நகராட்சிய... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே பைக்கில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கேரளபுரம் கொண்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 7 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ரூ.1.25 லட்சம் அபராதம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 7 கிலோ புகையிலைப் பொட்டலங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகா்கோவில் மாநகராட்... மேலும் பார்க்க