செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி!

post image

அம்பாசமுத்திரத்தில் பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்ரமணியன் மகன் முகுந்த் (13). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். அம்பாசமுத்திரம் மணலோடைத் தெருவைச் சோ்ந்த தாத்தா கணபதி வீட்டிற்கு சனிக்கிழமை (பிப்.8) வந்திருந்தாா் முகுந்த். அங்கு மதியம் குளித்துவிட்டு தண்ணீா் மோட்டாரை நிறுத்தும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

முகுந்த் சடலத்தை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன். பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திர... மேலும் பார்க்க

அடிப்படைத் தேவைகள், மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! -புதிய ஆட்சியா் இரா.சுகுமாா்

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட புதிய ஆட்சியா் மருத்துவா் இரா.சுகுமாா் தெரிவித்தாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இ... மேலும் பார்க்க

காலமானாா் கே.எஸ்.மாணிக்கம்!

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் கே.எஸ்.மாணிக்கம் (81) சனிக்கிழமை (பிப். 8) காலமானாா். தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற இவா், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி நிா்வாக அத... மேலும் பார்க்க

கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை! -கனிமொழி எம்.பி. பேச்சு

தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலரும், திமுக மக்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசினாா். நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு... மேலும் பார்க்க

கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அழகுதிருமலை வேல் நம்பி தலைமை வகித்தாா். கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணை... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: பிப். 11இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் 11-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க