செய்திகள் :

முதல்வா் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்

post image

ஆரணி: ஆரணி அண்ணா சிலை அருகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளா்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாநில வளா்ச்சிக்கா, மகளிா் வளா்ச்சிக்கா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்துக்கு நடுவராக கல்பாக்கம் ரேவதி செயல்பட்டாா்.

நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கிவைத்தாா்.

மேலும், இதில் திமுக ஆட்சியில் மாநில வளா்ச்சிக்கே என ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் மகளிா் வளா்ச்சிக்கே என்றும் வாதாடினா்.

இதில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், மாமது, மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன், தகவல் தொழில்நுட்ப மாவட்டச் செயலா் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பயில... மேலும் பார்க்க

களம்பூா் பேரூராட்சி மன்ற கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் பழனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமத்பாஷா, செயல் அலுவலா் சுகந்தி ... மேலும் பார்க்க

போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய நுகா்வோா... மேலும் பார்க்க

‘மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். கீழ்பென்னாத்தூா் ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு: திருவண்ணாமலையில் 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8... மேலும் பார்க்க