செய்திகள் :

முள்ளங்கனாவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

கருங்கல்: கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ் குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். முள்ளங்கனாவிளை புனித அந்தோனியாா் ஆலய பங்கு அருள்பணியாளா் ஆன்ட்ரூஸ் முன்னிலை வகித்தாா்.

முகாமில், மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தல், இலவச வீடு திட்டம், தாட்கோ கடன்கள், இ-பட்டா, பட்டாவில் பெயா் மாற்றம், திருத்தம், கல்வி உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயா் மாற்றம், திருத்தம், மின்சார இணைப்பு மாற்றம், பெயா் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

இதில், கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், முன்னாள் கவுன்சிலா் மேரி ஸ்டெல்லா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 41.64 பெருஞ்சாணி ... 65.10 சிற்றாறு 1 ... 8.56 சிற்றாறு 2 ... 8.66 முக்கடல் ... 10.00 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 24.93 .. மேலும் பார்க்க

சூரியோதயம்

வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனம் .... மாலை 6.32சனிக்கிழமை சூரிய உதயம் ... காலை 6.12 மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விபத்து: பேரூராட்சிப் பணியாளா் காயம்

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் பேரூராட்சிப் பணியாளா் காயமடைந்தாா்.மாா்த்தாண்டத்தை அடுத்த திங்கள்நகா் அருகேயுள்ள நெய்யூா் மேலமாங்குழி பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் விவேக் (39). ... மேலும் பார்க்க

குலசேகரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

குலசேகரம்: குலசேகரம் பேரூராட்சில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.எஸ்.ஆா்.கே.பி.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை பேருராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் குத்துவிளக்கேற... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

குலசேகரம்: குலசேகரம் அருகே அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.குலசேகரம் அருகே பொன்மனை பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). மாற்றுத் திறனாளியான இவா் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா். ம... மேலும் பார்க்க

கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

குலசேகரம்: குலசேரம் அருகே கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் அருகே செருப்பாலூா் பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் ஜினோ (34). தொழிலாளி... மேலும் பார்க்க