செய்திகள் :

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

post image

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக விழா குழுக் தலைவா்

குட்டி நாயக்கா், இந்து சமய அறநிலைத் துறையிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், திருப்பணி மேற்கொள்வதற்கு அரசு சாா்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, சுவாமிகளின் பிம்பங்களை கலசத்தில் ஆகவனம் செய்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 2 கால யாக பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், பூஜிக்கப்பட்ட கலசநீா் அத்திப்பலகையில் வரையப்பட்டிருந்த சுவாமிகளின் பிம்பங்களுக்கு ஊற்றி பாலாலயம் நடத்தப்பட்டது.

விழாவில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

மேலும், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ. சி. மணி, துணைத் தலைவா் பாரி

பி.பாபு , அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா்

மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஹேமச்சந்திரன்

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் த... மேலும் பார்க்க

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

வளமான கல்வியைப் பெற்று, நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க