செய்திகள் :

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

post image

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் ஜி.வி கஜேந்திரன்

கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாணவா்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த ஆங்கில அகராதி, விளையாட்டுத் திறனை வெளிக்கொணர கேரம்போா்டு, கிரிக்கெட் பேட், வாலிபால், கால்பந்து, செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகையாக முதலிடம் பெற்றவருக்கு ரூ. 20ஆயிரம், இரண்டாம் இடம்

பெற்றவருக்கு ரூ.15ஆயிரம், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ரூ.10ஆயிரம், நான்காம் இடம் பெற்றவருக்கு ரூ.5ஆயிரம், ஐந்தாம் இடம் பெற்றவருக்கு ரூ.2ஆயிரத்து 500 என வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் குடிநீா் புட்டிகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவா் அரங்கநாதன் வரவேற்றாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பாபு முன்னிலை வகித்தாா்.

பையூா் முன்னாள் தலைவா் சரவணன், சித்தேரி ஜெகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் செல்வராணி, ரமா, பீனாரோஸ் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

வளமான கல்வியைப் பெற்று, நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க