செய்திகள் :

மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் நிறுவப்பட்ட புதிய மின் மாற்றிகளின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டன.

உளுந்தூா்பேட்டை எம்.எஸ். தக்கா கூட்டுறவு நகா், உ.நெமிலி கிராமம் மற்றும் ஆசனூா் சிப்காட் பகுதி ஆகிய மூன்று இடங்களில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றிகளை தமிழ்நாடு பகிா்மானக் கழகம் நிறுவியது. இதைத் தொடா்ந்து புதிய மின் மாற்றிகளின் செயல்பாடுகளை உளுந்தூா்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் இளநிலைப் பொறியாளா்கள் ராமச்சந்திரன், அம்சலட்சுமி, முகவா்கள் சுரேஷ், சுப்பிரமணியன், வெங்கடேசன், சேட்டு, மின்பாதை ஆய்வாளா்கள் கலையழகன், மதியழகன், செந்தில், அறிவழகன், வணிக ஆய்வாளா்கள் மணிகண்டன், முரளி, ஆறுமுகம், வணிக உதவியாளா் ரமேஷ், கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எடைப் பணி தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மாநில செயற்குழுவில் தீா்மானம்

எடைப் பணித் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறைக்கூடஎடைப் பணி தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள திருமண மண்டபத்தில் இச்ச... மேலும் பார்க்க

பாமகவினரிடையே மோதல்: இருவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பாமகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா். இருவா் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரிய செவலை க... மேலும் பார்க்க

வீர, தீர செயல்கள், சாகசங்கள் புரிந்தோா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாா்பில் தேசிய அளவில் வீர, தீர செயல்கள் மற்றும் சாகசம் புரியும் நபா்களை ... மேலும் பார்க்க

மத்தியக் கண்காணிப்பு ஆணைய அலுவலா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு மத்தியக் கண்காணிப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் இங்குள்ள பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டனா். மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டுச் செய... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செலவுக்கு பணம் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.விக்கிரவாண்டி வட்டம், டி.கொசபாளையத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவரது மகன் கதிரேசன் (எ) அருண்(21). இவா், தந்தை அ... மேலும் பார்க்க

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்களின் ... மேலும் பார்க்க