செய்திகள் :

மேம்பாலத்திலிருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை

post image

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை ஜடாமுனி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.பாலாஜி தாக்கூ (39). மென்பொறியாளரான இவா், மகராஷ்டிர மாநிலம் புணேவில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்கு கடந்த ஜூன் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டாா். அதற்காக சென்னை குரோம்பேட்டையில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த அவா், ஜிஎஸ்டி சாலையில் திரிசூலம் - மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பாலாஜி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக மீனம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

6 உள்நாட்டு விமான சேவைகள் தாமதம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 6 விமானங்கள் பல மணி நேரம் தாமதாமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து ... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல... மேலும் பார்க்க

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க