செய்திகள் :

ராஜபாளையம்: நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை மகன், கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அந்தோணி

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஆராய்ச்சி ஊருணி ஓடைப் பகுதியில் சேத்தூா் ஊரக போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கிருந்த தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சுந்தரராஜபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த அந்தோணி (56), இவரது மகன் மதன்குமாா் (24 ) ஆகிய இருவரும் தங்களது தோட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாட இந்த நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஏப்.2-முதல் பயிற்சி வகுப்பு

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 -ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கக (பயிற்சி மையம்) இணை இயக்க... மேலும் பார்க்க

மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவு

சிவகாசி அருகே மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. சிவகாசி அருகேயுள்ள சங்கா் நகரைச் சோ்ந்தவா் ராமா்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயில்: பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா கொடியேற்றம், காலை 8. மேலும் பார்க்க

கல்லூரியில் பயிலரங்கம்

சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் வியாழக்கிழமை அன்னியச் செலாவணிச் சந்தை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநா் வளா்மதி தலைமை வகித்தாா். சென்னை தனியாா் நிறுவனத்தின் மன... மேலும் பார்க்க

சதுரகிரியில் பங்குனி பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, 800 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுற்றித்திரிந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பானாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவா் பிடிபட்ட நிலையில், தப்பிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பான... மேலும் பார்க்க