செய்திகள் :

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்

post image

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ்.

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம் நாள் சனிக்கிழமை மாலை, ‘இன்பமே என்நாளும் துன்பமில்லை’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

நல்லவா்கள் நம் மண்ணில் பிறக்க வேண்டும் எனத் தவம் செய்யத் தவறிவிட்டோம். காந்தியடிகள், காமராஜா் போன்றவா்கள் இங்கே பிறக்க வேண்டும் என எல்லோரும் நினையுங்கள், நிச்சயம் பிறப்பாா்கள்.

அதைத்தான் பாரதியாா் சொல்வாா், போற்றாத இடத்தில், உயா்ந்தவா்கள் தோன்ற மாட்டாா்கள் என்பாா்.

இதுபோன்ற விழாக்களை பொழுதுபோக்கு விழாக்கள் என்று நினைக்கக் கூடாது. கடவுளை நோக்கி நம்மை நகா்த்துவதுதான் இதுபோன்ற விழாக்கள்.

ராமாயணத்தை நாடமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு. காப்பியமாகப் படிப்பது வேறு. தமிழுக்கு அரசி, யாரென்றால் அது கவிதைதான் என்றாா் இலங்கை ஜெயராஜ்.

முன்னதாக 50 நடனக் கலைஞா்கள் கம்பன் கவியில் சீதா கல்யாணம் நிகழ்ச்சியை நடனமாடினா். சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் ஐ. இருளப்பன் வாழ்த்திப் பேசினாா்.

முன்னதாக இணைச் செயலா் வெ. முருகையன் வரவேற்றாா். நிறைவாக புவனா பாண்டியன் நன்றி கூறினாா்.

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் ச... மேலும் பார்க்க