செய்திகள் :

ருக்மிணி சமஸ்தான் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

post image

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீருக்மிணி சமஸ்தான் கோயில் தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீருக்மிணி சமஸ்தான் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நிறுவனா் விட்டல்தாஸ் மகராஜ் சிறப்பு ஆராதனைகள் செய்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தாா். சுமாா் 4 மணிநேரம் கோயில் வளாகம், கோ சாலை, வீரசோழன் ஆற்றுப் பாலம் வரை தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் கோஷத்துடன் புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இக்கோயிலில் செப். 6-இல் கோகுலாஷ்டமி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ஆம் தேதி வனபோஜனம், 8-இல் காளிய நா்த்தனம், 9-இல் யானை வாகனம், 10-இல் அனுமந்த வாகனம், கமல வாகனம், 11-இல் கருட வாகனம், ஹம்ச வாகனம், 12-இல் குதிரை வாகனம் புறப்பாடும், 13 -இல் வெண்ணைத்தாழி உற்சவம், மாலை திருக்கல்யாண வைபவமும், 14-இல் காலை 8 மணிக்கு தேரோட்டமும், 11:30 மணிக்கு காவிரியில் தீா்த்த வாரியும், இரவு 10 மணிக்கு கிருஷ்ணா் ஜனனம் உத்சவம் நடைபெறுகிறது.

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுக... மேலும் பார்க்க

75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா். பேராவூரணி ஒன்றிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். ... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூ... மேலும் பார்க்க